அடியேனின் புக்ககத்துக் குலதெய்வம் யாரென்று தெரியவில்லை. அகத்துப் பெரியவர்களிடமும் விசாரித்து விட்டோம்.என் கணவருக்கு பரந்யாஸம் ஆகிவிட்டது .குலதெய்வ வழிபாடு என்பது ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு எந்த அளவு முக்கியம் என்பதையும் எப்படி அறிவது என்பதையும் தெரிவிக்கவும். நாங்கள் தேம்பாறை தட்டை ஸ்வாமி வழி வந்தவர்கள். இக்குடும்பப் பெயர் வைத்துக் கண்டுபிடிக்க முடியுமா?

குலதெய்வ வழிபாடு விசேஷம் என்றும் சேவித்தால் நல்லது என்னுமளவு சொல்லலாம். இங்கே குலதெய்வம் யாரென்று தெரியவில்லையென்றால், பொதுவாகத் திருவேங்கடமுடையானைக் குலதெய்வமாக வைத்துக்கொள்வது என்பது பெரியவர்களின் நிர்ணயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top