ஸ்ரீவைஷ்ணவத்தில் ஈசன் என்பதும் ஈஶ்வரன் என்பதும் ஸ்ரீமன் நாராயணனையே குறிக்கும். அப்படி இருக்க ஆழ்வார்கள் தங்கள் பாடல்களில் சிவனை ஏன் ஈசன் என்று சொல்லி இருக்கிறார்கள்?

சைவர்கள் மொழியில் ஈசன் என்கிறார். அவர்களுக்கு அவர் தெய்வமாக இருப்பதால் அவர்களைப் பொறுத்தவரை அப்படிச் சொல்லலாம். முழுமையான ஈசன் என்பவர் பெருமாள். மேலும், ஈசன் என்ற சொல் சிவனை ரூடியாக அதாவது பெயர்ச்சொல்லாக குறிப்பிடுவதால் ஆழ்வார்கள் பரமசிவனை ஈசன் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top