பலராமர் ஸ்ரீமன் நாராயணனின் ஆவேச அவதாரம். அப்படி இருக்க அவர் சுரா பானத்தில் நாட்டம் உள்ளவர் என்று ஸ்ரீமத் பாகவதம் மற்றும் விஷ்ணு புராணங்களில் சொல்லப்பட்டு உள்ளன. இதற்கு ஏதாவது விளக்கம் உள்ளதா?

அவர் ஒரு ஜீவாத்மா, அவரிடம் பெருமாள் ஆவேச அவதாரம் செய்துள்ளார். எனவே, ஜீவனாகவும் அவர் நடந்து கொள்வார். மனித பாவனையில் அரசர்களுக்கு அனுமதித்த முறையில் சுரா பானம் செய்து அபிநயம் செய்தார் என்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top