ஸமாஶ்ரயணம் ஆகாமல் பாஞ்சராத்ர ஆகமங்களை வாசிக்கலாமா? இதற்கும் வேதம் போல் உபநயன ஸம்ஸ்காரம் ஆகியிருக்க வேண்டுமா? முறையாகப் பயில கேட்கவில்லை ஒரு புத்தகம் போல் படிக்கலாம என்று கேட்கிறேன்.

ஸமாஶ்ரயணம் ஆகாமல் பாஞ்சராத்ர ஆகமங்களை வாசிக்கக்கூடாது. வேதம் போல் இது கற்கவும் உபநயன ஸம்ஸ்காரம் ஆகியிருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top