ஏன் சில திருக்கோயில்களில் த்வஜஸ்தம்பம் இருப்பதில்லை? திருநாகூர் போன்ற சில திவ்ய தேசங்களில் கூட ஏன் இல்லை? த்வஜஸ்தம்பம் இருக்கும் திருக்கோயில்களுக்கும் இல்லாத திருக்கோயில்களுக்கும் என்ன வித்யாசம்?

சில கோயில்களில் த்வஜஸ்தம்பம் வைக்க வசதியில்லை இல்லை அனாதியாகவே அவ்வழக்கமில்லை என்பன போல் பல காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும், அது இல்லாத கோயில்களில் த்வஜஸ்தம்பம் இல்லை என்பதினால் ஒரு குறையும் இல்லை. த்வஜஸ்தம்பம் இல்லாத கோயில்களிலும் ப்ரம்மோத்ஸவம் நடக்கும், நித்யபடி பலி ஸமர்ப்பணம் போன்றவைகள் நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top