தேவதாந்த்ர ஸந்நிதிகளைக் கடக்கும்போது கைக்கூப்பி நமஸ்கரிக்க வேண்டியதில்லை.திருக்குறுக்குடியில் எப்படி என்று தெரியவில்லை. திருக்கரம்பனூரில் அடியேன் பார்த்திருக்கிறேன், பெரிய்வர்கள் தேவதாந்த்ர ஸந்நிதி இருக்கும் பக்கமே போகமாட்டார்கள்.
தேவதாந்த்ர ஸந்நிதிகளைக் கடக்கும்போது கைக்கூப்பி நமஸ்கரிக்க வேண்டியதில்லை.திருக்குறுக்குடியில் எப்படி என்று தெரியவில்லை. திருக்கரம்பனூரில் அடியேன் பார்த்திருக்கிறேன், பெரிய்வர்கள் தேவதாந்த்ர ஸந்நிதி இருக்கும் பக்கமே போகமாட்டார்கள்.