மத்ஸ்ய, கூர்ம, வராஹ அவதாரங்களை ந்ருஸிம்ஹ அவதாரம் போல் ஏன் காட்டுகிறோம்? அவ்வதாரங்கள் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதாரம் போல் நரங்கலந்த ரூபம் அல்லவே? இல்லை அவ்வதாரங்களும் நரங்கலந்த ரூபத்துடனேதான் எம்பெருமான் அவதரித்தாரா?

மத்ஸ்ய, கூர்ம, வராஹ அவதாரங்கள் பூரணமாகவே மத்ஸ்ய, கூர்ம, வராஹங்கள் தான். மேலே பெருமாள் திருமேனி காட்டுவது இவை எம்பெருமானின் அவதாரம் என்பதற்காக மட்டுமே, ந்ருஸிம்ஹ அவதாரம்போல் நரங்கலந்த பாதி நரம் பாதி ஸிம்மம் என்பது போன்ற அவதாரங்கள் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top