வராஹ கவசத்தில் பார்வதி உவாச, ஶங்கர உவாச என்று வருகிறதே பரந்யாஸம் ஆனவர்கள் சேவிக்கலாமா?

பார்வதி உவாச ஶங்கர உவாச என்று பரந்யாஸம் ஆனவர்கள் சேவிக்கலாம். ஏனென்றால் சிவனும் பார்வதியும் எம்பெருமான் பெருமையைச் சொல்வதாகதான் அதில் வரும். அதனால் அவர்கள் பெருமாள் பெருமையைச் சொல்கிறார்கள் என்கின்ற படியினால் நாம் தாராளமாகச் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top