ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமாவளியை ஸ்த்ரீகளும், த்வீஜர்கள் அல்லாதவர்களும் ப்ரணவத்துடனும், நமஸ்ஸுடனும் சேவிக்கும் வழக்கம் நிச்சயமாக இல்லை. பெரியோர்கள் வழக்கத்தில் அவர்கள் (ஸ்த்ரீகளும், த்விஜர்கள் அல்லாதவர்களும்) பாராயணம் செய்யும் வழக்கமும் இல்லை.
ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமாவளியை ஸ்த்ரீகளும், த்வீஜர்கள் அல்லாதவர்களும் ப்ரணவத்துடனும், நமஸ்ஸுடனும் சேவிக்கும் வழக்கம் நிச்சயமாக இல்லை. பெரியோர்கள் வழக்கத்தில் அவர்கள் (ஸ்த்ரீகளும், த்விஜர்கள் அல்லாதவர்களும்) பாராயணம் செய்யும் வழக்கமும் இல்லை.