ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் ஸ்த்ரீகளும், த்விஜர்கள் அல்லாதவர்களும் சேவிக்கலாமா? அல்லது அதற்கும் த்வீஜர்கள்தான் சேவிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதா?

ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமாவளியை ஸ்த்ரீகளும், த்வீஜர்கள் அல்லாதவர்களும் ப்ரணவத்துடனும், நமஸ்ஸுடனும் சேவிக்கும் வழக்கம் நிச்சயமாக இல்லை. பெரியோர்கள் வழக்கத்தில் அவர்கள் (ஸ்த்ரீகளும், த்விஜர்கள் அல்லாதவர்களும்) பாராயணம் செய்யும் வழக்கமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top