துவாதசி மற்றும் பாரணை நாட்களில் புளி சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதால் எலுமிச்சம் பழம் உபயோகிக்கலாமா? குறிப்பாக சாற்றமுதில்.

துவாதசி மற்றும் பாரணை நாட்களில் பல பெரியோர்கள் க்ருஹத்தில் எலும்மிச்சைப்பழம் சேர்த்துக்கொள்ளும் வழக்கமில்லை. சிலர் சேர்த்துக்கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top