காலை மற்றும் மாலை நேர சந்தியாவந்தனங்களை ப்ராயஶ்சித்தம் இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் எத்தனை மணிக்குள் செய்ய வேண்டும்?

காலை சூர்யோதயம் முன்னரும், மாலை சூர்யாஸ்தமனம் முன்னரும் செய்ய ஆரம்பித்தால் ப்ராயஶ்சித்தம் இல்லாமல் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top