ஶ்ரீவைஷ்ணவர்கள் நாத்திக வாதங்களை எப்படி வென்றார்கள்? யாரெல்லாம் அவ்வாறு வென்றது?

அக்காலத்தில் வாதம் என்று ஒன்று நடக்கும், ஶ்ரீவைஷ்ணவர்கள் அவர்களை வாதத்தில் வென்றார்கள். குறிப்பாக பௌதமதம், ஜெயின மதம் இவர்களையெல்லாம் ஜயித்திருக்கிறார்கள். ஸ்ரீபாஷ்யகாரர் ஜெயினர்களையும், ஸ்வாமி தேஶிகன் பௌதர்கள், ஜெயினர்கள் என அனைவரையும் வாதங்களினால் ஜயித்தார் என்பதாக இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top