என் ஓர்படி பரமபதித்து ஒருவருடம்கூட ஆகவில்லை, இந்நிலையில் நாங்கள் ஆசார்யனையும் திவ்யதேசங்களுக்கும் போய் சேவிக்கலாமா? என் கணவர் கயா ஶ்ராத்தம் செய்யலாமா?

தாங்கள் ஆசார்யனையும் சேவிக்கலாம், திவ்யதேசங்களுக்கும் போகலாம். மேலும் கயாஶ்ராத்தமும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top