1. வாக்ய பஞ்சாங்கம் பின்பற்றும் போது சூரிய உதயத்திலிருந்து அந்த நக்ஷத்திரம் அல்லது திதி எல்லா இடத்திலும் அதே நாழிகை இருப்பதாகக் கொள்ளலாம். சிலர் த்ருக் பஞ்சாங்கம் பின்பற்றுவர். அவர்களுக்கு வித்தியாசம் வரலாம்.
2. மார்ச் 21க்கு மறுநாள் துவாதசி கொஞ்சம் இருந்தது. அப்படி வந்தால், துவாதசி புச்சம் இருக்கும் தினம் பாரணை. முன் நாள் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும்.