கோவில் கைங்கர்யங்களில் ஈடுபடும் பொழுது, அனுஷ்டானங்களைத் தாமதமாகவோ அல்லது குறைத்தோ செய்யலாம் என்று நம் ஶாஸ்த்ரங்களில் ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா ? உதாரணம்:- காலாதீதமாக அர்க்யம் விடுதல், சீக்கிரமாக உபஸ்தானம் செய்தல்.

கோவில் கைங்கர்யங்களில் ஈடுபடும்போது அனுஷ்டானங்களைத் தாமதமாகச் செய்யலாம். அதற்கான பிராயஶ்சித்தமும் செய்ய வேண்டும். குறைத்து செய்ய வேண்டாம். மேலும், சக்திக்கு ஏற்ப செய்யலாம். காலத்துக்கு முன்பு உபஸ்தானம் செய்யக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top