கோவில்களில் பெருமாளுக்குத் தளிகை ஸமர்ப்பிக்கும் பொழுது வைச்வதேவ ஆராதனை செய்யப்படுகிறதா?

வைச்வதேவம் என்பது க்ருஹஸ்தர் செய்ய வேண்டிய நித்ய கர்மா. அதற்கும் கோவிலுக்கும் சம்பந்தமே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top