கோவில்களில் பெருமாளுக்குத் தளிகை ஸமர்ப்பிக்கும் பொழுது வைச்வதேவ ஆராதனை செய்யப்படுகிறதா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 வைச்வதேவம் என்பது க்ருஹஸ்தர் செய்ய வேண்டிய நித்ய கர்மா. அதற்கும் கோவிலுக்கும் சம்பந்தமே இல்லை.