நம்முடைய யக்ஞோபவீதம் தரையில் படக்கூடாது என்பதனால் நாம் வெறும் தரையில் படுத்து உறங்க கூடாது என்று ஒரு உபந்யாசத்தில் கேள்விப்பட்டேன். ஆனால் நாம் பெருமாளையோ, பெரியவர்களையோ தரையில் விழுந்து நமஸ்கரிக்கும்பொழுது யக்ஞோபவீதம் தரையில் படுகிறதே, அப்பொழுது என்ன செய்வது?

பெருமாளோ பெரியவர்களோ இருக்கும் போது அந்த இடம் புனிதமானதால் அங்கு பூணூல் தரையில் படுவது (வேறு விலக்கத்தக்க ஒன்றும் இல்லை என்றால் உ.ம் எச்சில் அசுத்தம் முதலானவை) தோஷமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top