பெருமாளோ பெரியவர்களோ இருக்கும் போது அந்த இடம் புனிதமானதால் அங்கு பூணூல் தரையில் படுவது (வேறு விலக்கத்தக்க ஒன்றும் இல்லை என்றால் உ.ம் எச்சில் அசுத்தம் முதலானவை) தோஷமில்லை.
பெருமாளோ பெரியவர்களோ இருக்கும் போது அந்த இடம் புனிதமானதால் அங்கு பூணூல் தரையில் படுவது (வேறு விலக்கத்தக்க ஒன்றும் இல்லை என்றால் உ.ம் எச்சில் அசுத்தம் முதலானவை) தோஷமில்லை.