1) திவ்யப் பிரபந்தங்களுக்கு அனத்யயன காலம் என்பது எது? அக்காலத்தில் நாம் திருப்பல்லாண்டு, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி முதலியவைகளைக்கூட சேவிக்கக்கூடாதா? அனத்யயன காலத்தில் திருவாராதனத்தின்போதுகூட எந்த ஆழ்வார் பாசுரங்களையுமே சேவிக்கக்கூடாதா? 2) சாளக்கிராம மூர்த்திகளின் பெயர்கள், மற்றும் அம்மூர்த்திகளை அடையாளம் கண்டுபிடிக்கும் வழிகள் எந்தக் கிரந்தங்களில் உள்ளன?”

திவ்ய ப்ரந்த அனத்யயன காலத்தில் பொதுவாகவே நாலாயிர திவ்யப்ரபந்தம் சேவிக்கக்கூடாது என்பார்கள் ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி சேவிக்கும் வழக்கமுண்டு.
இதைப் பற்றி பார்த்து பின்னர் சொல்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top