உறங்கும் முன் திருமண்காப்பை அலம்புவது சரியிலை. உறங்கும்போதும் திருமண்காப்புடன் உறங்கவேண்டும் என்று ஸ்வாமி தேஶிகன் சாதித்துள்ளார். காலை ஸ்நானத்தின் போதுதான் நாம் மறுபடியும் இட்டுக்கொள்வதற்காக அலம்புகிறோம்.
உறங்கும் முன் திருமண்காப்பை அலம்புவது சரியிலை. உறங்கும்போதும் திருமண்காப்புடன் உறங்கவேண்டும் என்று ஸ்வாமி தேஶிகன் சாதித்துள்ளார். காலை ஸ்நானத்தின் போதுதான் நாம் மறுபடியும் இட்டுக்கொள்வதற்காக அலம்புகிறோம்.