அடியேனின் அகத்துக்காரர் திருமண்காப்பு நாள் முழுவதும் தரித்துக்கொள்வார், சில நேரம் உறங்கும் முன் முகம் அலபும் வழக்கம் உண்டு. உறங்கும் போதும் தரித்திருக்க வேண்டுமா?எது சரி?

உறங்கும் முன் திருமண்காப்பை அலம்புவது சரியிலை. உறங்கும்போதும் திருமண்காப்புடன் உறங்கவேண்டும் என்று ஸ்வாமி தேஶிகன் சாதித்துள்ளார். காலை ஸ்நானத்தின் போதுதான் நாம் மறுபடியும் இட்டுக்கொள்வதற்காக அலம்புகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top