குறிப்பிட்ட 13 திருவாய்மொழிகளுக்கு மட்டும் கோயில் திருவாய்மொழி என்று குறிப்பிட காரணத்தை விளக்க ப்ராத்திக்கிறேன்.

ஒவ்வொரு பத்திலிருந்து ஒரு திருவாய்மொழி, அது திவ்யதேச விஷயமாகவோ அல்லது ப்ரதானமாக அர்த்தத்தைச் சொல்லக்கூடிய விஷயமாகவோ இருப்பதை பெரியவர்கள் கோயில் திருவாய்மொழியாக வைத்திருக்கிறார்கள். இதற்கென்று தனிப்பட்ட காரணம் கிடையாது. பெரியவர்கள் தங்கள் அனுபவத்தை அவ்வாறு வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top