விவாஹ தினம் கொண்டாட வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்கிறது. நக்ஷத்திர தினம் கணக்கு. ஒளபாசனம் முதலியது செய்யலாம். பெருமாள் பெரியவர்களைச் சேவிக்கலாம். அகத்துப் பெருமாளுக்கு விசேஷ மதுரம் சமர்ப்பிக்கலாம்.
விவாஹ தினம் கொண்டாட வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்கிறது. நக்ஷத்திர தினம் கணக்கு. ஒளபாசனம் முதலியது செய்யலாம். பெருமாள் பெரியவர்களைச் சேவிக்கலாம். அகத்துப் பெருமாளுக்கு விசேஷ மதுரம் சமர்ப்பிக்கலாம்.