விவாஹ தினத்தை நாம் கொண்டாடலாமா? ஆம் என்றால், எதன் அடிப்படையில் கொண்டாட வேண்டும் (திதி/நக்ஷத்திரமா)? அகத்தில் அன்றைய தினம் என்னென்ன பண்ணவேண்டும்?

விவாஹ தினம் கொண்டாட வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்கிறது. நக்ஷத்திர தினம் கணக்கு. ஒளபாசனம் முதலியது செய்யலாம். பெருமாள் பெரியவர்களைச் சேவிக்கலாம். அகத்துப் பெருமாளுக்கு விசேஷ மதுரம் சமர்ப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top