ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஸ்திரீகள் ஏன் சிகப்பு ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்கின்றனர்?

ஸ்திரீகள் ஏன் சிகப்பு ஶ்ரீசூர்ணம் இட்டுக்கொள்கின்றனர் என்றால், அதைப் பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளையில்லாமல் பல வண்ணங்களில் வஸ்த்ரங்கள் தரிக்கவேண்டும் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. அழகாகவும், மங்களகரமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டிருக்கிறது. குங்குமும் மஞ்சளிலிருந்து வந்தபடியால் அது விசேஷ மங்களமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top