திருவாராதனத்தில் எவ்வாறு மற்றும் எப்போதெல்லாம் கண்டை சேவிக்க வேண்டும்? [எந்தெந்த ஆசனத்திற்கெல்லாம், நைவேத்யம் (நிவேதனம்), ஹாரத்தி சமயம் அதுபோல, ஒரு தடவையா, தொடர்ந்தா?எப்படிச் சேவிக்கவேண்டும்]

பெருமாள் திருக்காப்பை நீக்கும்போதும், ஆராதனத்தின் ஆரம்பத்திலும், பகவானை ஆவாஹனம் செய்யும்போதும், ஸ்நான காலத்திலும், தூபம், தீபம், அர்க்ய ப்ரதானம், கற்பூர நீராஜனம், நைவேத்யம், திருவாராதனத்தைக் கடைசியில் முடிக்கும் சமயத்திலெல்லாம் கண்டை சேவிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top