பெருமாள் திருக்காப்பை நீக்கும்போதும், ஆராதனத்தின் ஆரம்பத்திலும், பகவானை ஆவாஹனம் செய்யும்போதும், ஸ்நான காலத்திலும், தூபம், தீபம், அர்க்ய ப்ரதானம், கற்பூர நீராஜனம், நைவேத்யம், திருவாராதனத்தைக் கடைசியில் முடிக்கும் சமயத்திலெல்லாம் கண்டை சேவிக்க வேண்டும்.