அடியேனுக்கு ஒரு ஸந்தேகம் , நாம் கோவிலில் இருந்து வந்தபிறகு கால் கை அலம்பிக்கலாமா?

கோவிலிலிருந்து வந்தவுடனே கை கால் அலம்பும் வழக்கமில்லை. சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு, பிறகுதான் கை கால் அலம்புவது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top