ஒரு ப்ரபந்நன் தெரிந்தே செய்த பாபத்திற்கும், ப்ரபந்நன் அல்லாதவன் செய்த பாபத்திற்கும் கிடைக்கும் பலன் ஒன்றாகுமா? வேறுபடுமா?

எல்லோரும் செய்யும் பாபத்திற்குப் பலன் ஒன்றுதான். ஆனால் ப்ரபந்நன் விஷயத்தில், ஒரு ப்ரபந்நன் தான் தெரிந்தே செய்த பாபத்திற்கு ப்ராயஶ்சித்தம் செய்தானானால் பெருமாள் அவனை க்ஷமிப்பான், பொறுத்துக்கொள்வான். இல்லையென்றால் அந்தப் பாபத்திற்கான பலனைச் சிறிதளவாவது காட்டி, துக்கப்படுத்தி, தன் திருவடியில் சேர்த்துக்கொள்வான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top