நதி ஸ்நானம் பாபமற்றவனாக ஆக்கும். பாபங்கள்தான் நம்மை நல்லவழியில் செல்வதைத் தடுக்கிறது. நதி ஸ்நானம் பாபங்களைப் போக்குகிறது, அதன்பிறகு நல் வழியில் நாம் சென்று மோக்ஷத்திற்குரிய உபாயங்களைச் செய்தால் நமக்கு மோக்ஷம் கிட்டும்.
நதி ஸ்நானம் பாபமற்றவனாக ஆக்கும். பாபங்கள்தான் நம்மை நல்லவழியில் செல்வதைத் தடுக்கிறது. நதி ஸ்நானம் பாபங்களைப் போக்குகிறது, அதன்பிறகு நல் வழியில் நாம் சென்று மோக்ஷத்திற்குரிய உபாயங்களைச் செய்தால் நமக்கு மோக்ஷம் கிட்டும்.