நதி ஸ்நானம் செய்தால் பாபங்கள் போகும் என்கிறார்கள். ஒருவருக்குப் பாபங்கள் போனால் அவருக்கு மோக்ஷம் சித்திகுமா? [நதி ஸ்நானமே பாபமற்றவனாக ஆக்கி மோக்ஷம் கொடுக்குமா?]

நதி ஸ்நானம் பாபமற்றவனாக ஆக்கும். பாபங்கள்தான் நம்மை நல்லவழியில் செல்வதைத் தடுக்கிறது. நதி ஸ்நானம் பாபங்களைப் போக்குகிறது, அதன்பிறகு நல் வழியில் நாம் சென்று மோக்ஷத்திற்குரிய உபாயங்களைச் செய்தால் நமக்கு மோக்ஷம் கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top