ஶாஸ்த்ரப்படி போகக்கூடாது. ஆனால் அவள் சிறு குழந்தை ஏன் சேவிக்கக்கூடாது என்று சொன்னால் அவளுக்கும் புரியாது, பிறர் கேட்டாலும் சொல்லத் தெரியாது.அதனால் இப்போது போவதனால் பெரிய குற்றமில்லை. சற்று பெரியவளான பிறகு ஏன் என்று சொல்லிக்கொடுக்கலாம் எனத் தோன்றுகிறது.