அடியேன் சாப்பிட்ட பிறகு இலையை மாட்டுக்குப் போடலாமா?

நாம் சாப்பிட்ட பிறகு அந்த இலை எச்சில். எச்சில் இலையை பசு மாட்டுக்குக் கொடுப்பது மஹாபாபம். ஆகையால் கொடுக்கும் வழக்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top