ஸந்த்யாவந்தனத்தில் இருமுறை அபிவாதனம் யாரைக் குறித்துச் செய்கிறோம் ? பெரியவர்கள் குறித்தா?

ஸந்த்யாவந்தனத்தில் முதலில் அபிவாதனம் வேத ஶரீரகனான எம்பெருமானுக்கும், இரண்டாவது அபிவாதனம் ஶயஶ்சாய: புருஷே என்று அந்தர்யாமியாக இருக்கிற எம்பெருமானுக்கும் செய்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top