ஏன் பெருமாள் ஆச்சார்யனைச் சேவிக்கும்போது அபிவாதனம் கிடையாது?

நாம் எல்லோரும் எம்பெருமானையே சேர்ந்த படியாலும், அவர் ஸர்வக்ஞனான படியாலும் அவனிடத்தில் சென்று நான் இந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன் , இதைச் செய்பவன் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது.
க்ருஹஸ்தாஶ்ரம ஆசார்யர்களைச் சேவித்தால் அபிவாதனம் சொல்லவேண்டும்.
சன்யாஸிகளைச் சேவிக்கும்போது அபிவாதனம் சொல்லும் வழக்கமில்லை. ஏனென்றால் அவர்களுக்கு நிக்ரஹமும் இல்லை, அனுக்ரஹமும் இல்லை. அவர்கள் முற்றும் துறந்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top