“1.கயா ஶ்ராத்தம் –வைஷ்ணவர்களுக்கு எந்த விதத்தில் முக்கியமானது.? பத்ரிநாத் போன்ற இடங்களில் கயா ஶ்ராத்தம் மாதிரி பண்ணவேண்டுமா அல்லது கயா ஶ்ராத்தம் மட்டும் தானா? பித்ருக்களுக்கு வேறு எங்கேயாவது பண்ண வேண்டுமா? 2.கயா க்ஷேத்ரத்தில் பெண்கள் பிண்ட ப்ரதானம் பண்ணுவதற்கு வைஷ்ணவத்தில் அனுமதி உண்டா? அல்லது ஆண்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா?”

கயா ஶ்ராத்தம் ஶ்ரீவைஷ்ணவர்கள் அவசியம் செய்யவேண்டியது. ஆனால் கயையில் மட்டும்தான் ஶ்ராத்தம் செய்துகொண்டு வருகிறார்கள். சிலர் தீர்த்த க்ஷேத்ர கணக்கில் பத்ரியில் செய்கிறார்கள் என்று பிறர் சொல்லிக்கேட்டுள்ளோம்.
பெண்கள் பிண்டப்ரதானம் செய்வதாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top