கயா ஶ்ராத்தம் ஶ்ரீவைஷ்ணவர்கள் அவசியம் செய்யவேண்டியது. ஆனால் கயையில் மட்டும்தான் ஶ்ராத்தம் செய்துகொண்டு வருகிறார்கள். சிலர் தீர்த்த க்ஷேத்ர கணக்கில் பத்ரியில் செய்கிறார்கள் என்று பிறர் சொல்லிக்கேட்டுள்ளோம்.
பெண்கள் பிண்டப்ரதானம் செய்வதாகத் தெரியவில்லை.