தர்ப்பண தினத்தன்று புது வேஷ்டி உடுத்திக்கொண்டு பண்ணமாட்டார்கள். வேறுவழியில்லையென்றால் சிலர் பட்டுவேஷ்டி உடுத்திக்கொள்வதுண்டு. அதையும் தவிர்க்கவேண்டுமாயின் தாவளி என்ற ஒன்று கிடைக்கும். அதை உடுத்திக்கொண்டு செய்வதுண்டு. பெரியவர்கள் அதை உடுத்திக்கொண்டு பழக்கமுண்டு.
பட்டுவேஷ்டி பரவாயில்லை ஆனால் புது வேஷ்டி வேண்டாம்.