ஸ்த்ரீகள் வேதபாராயணம் செய்யமுடியாது. புருஷர்கள் யார் வேதாத்யயனம் செய்துள்ளார்களோ அவர்கள் பண்ணலாம். சுபத்தன்று பொதுவாக உபநிஷத் பண்ணலாம். முடிந்தால் ஸம்ஹிதையில் சிறிதுபாகம் பண்ணலாம்.
வேத சாற்றுமுறைக்கென்று சில பஞ்சாதிகள் (கடைசி பஞ்சாதி) இருக்கின்றன, அதற்குப் புத்தகங்கள் இருக்கின்றன. அதைச் சேவிக்கலாம்.