ஒருவர் ஆசார்யன் திருவடியை அடைந்த பிறகு சுபம் தினத்தில் வைதீகர் மற்றும் வைதீகர் அல்லாதவர்,புருஷர் மற்றும் ஸ்த்ரீ இவர்களுள் யார் வேத பாராயணம் செய்ய தகுதி உள்ளவர்கள்? சுபத்தில் வேத பரயணத்தில் என்ன பாராயணம் செய்ய வேண்டும்? வேத சாற்றுமுறையில் நமது ஆசார்யன் உரைத்துள்ள வேத பஞ்சாதிகள் மட்டும் தான் சேவிக்கணுமா?

ஸ்த்ரீகள் வேதபாராயணம் செய்யமுடியாது. புருஷர்கள் யார் வேதாத்யயனம் செய்துள்ளார்களோ அவர்கள் பண்ணலாம். சுபத்தன்று பொதுவாக உபநிஷத் பண்ணலாம். முடிந்தால் ஸம்ஹிதையில் சிறிதுபாகம் பண்ணலாம்.
வேத சாற்றுமுறைக்கென்று சில பஞ்சாதிகள் (கடைசி பஞ்சாதி) இருக்கின்றன, அதற்குப் புத்தகங்கள் இருக்கின்றன. அதைச் சேவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top