கோயிலில் இருந்து வெளியே வருவதற்கு முன் சிறிது நேரம் உட்கார வேண்டுமென்று ஆகமங்களில் சொல்லியிருக்கிறது. ஸ்வாமி தேஶிகனும் சொல்லியிருக்கிறார். அதனால் உட்கார்ந்து ஸ்தோத்ர பாடங்கள் சொல்லி பகவானை த்யானம் பண்ணிவிட்டு வரலாம்.
கோயிலில் இருந்து வெளியே வருவதற்கு முன் சிறிது நேரம் உட்கார வேண்டுமென்று ஆகமங்களில் சொல்லியிருக்கிறது. ஸ்வாமி தேஶிகனும் சொல்லியிருக்கிறார். அதனால் உட்கார்ந்து ஸ்தோத்ர பாடங்கள் சொல்லி பகவானை த்யானம் பண்ணிவிட்டு வரலாம்.