ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படி ஸ்ரீ ராமாயணத்திற்கு கோவிந்தராஜர் உரை எழுதியது போல் மஹாபாராதம், மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திற்கு யாரேனும் உரை எழுதி உள்ளனரா?

ஶ்ரீவைஷ்ணவ முறைப்படி ஶ்ரீமத் பாகவதம், மஹாபாரதம் முதலியவற்றிற்கு வ்யாக்யானம் எழுதியிருக்கிறார்கள். ஶ்ரீமத் பாகவதத்திற்கு ஶ்ரீவீரராகவீயம் என்று வ்யாக்யானம் இருக்கிறது. அதேபோல் சுகபக்ஷீயம் என்ற வ்யாக்யானமும் இருக்கிறது அதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top