கோயில் கோஷ்டியில் திருவாய்மொழி சேவிக்கும் போது யாராவது ஒருவர் கோஷ்டி சேவிக்காமல் எழுந்து போகலாமா?

பொதுவாக கோஷ்டி நடக்கும்போது எழுந்து போகக்கூடாது. ஏதேனும் காராணதிற்காக எழுந்துபோவதாய் இருந்தால் சிறு அபசாரம் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top