புஷ்கரிணி அல்லது நதி ஸ்நானம் செய்யும்போது கரையில் இருந்து ஜலத்தில் பண்ணக்கூடாது. ஜலத்தில் விடுவதாய் இருந்தால், ஜலத்தில் நின்றுதான் செய்தல் வேண்டும். இடதுகையால் ஜலத்தைத் தொட்டுக்கொண்டு வலதுகையால் ஆசமனம் பண்ணவேண்டும்.
புஷ்கரிணி அல்லது நதி ஸ்நானம் செய்யும்போது கரையில் இருந்து ஜலத்தில் பண்ணக்கூடாது. ஜலத்தில் விடுவதாய் இருந்தால், ஜலத்தில் நின்றுதான் செய்தல் வேண்டும். இடதுகையால் ஜலத்தைத் தொட்டுக்கொண்டு வலதுகையால் ஆசமனம் பண்ணவேண்டும்.