தாய்மாமா பரமபதித்து விட்டால் எத்தனை நாட்கள் தீட்டு? அவ்வருடம் பண்டிகைகள் கொண்டாடலாமா?

தாய்மாமா என்றால் சொந்த மாமா என்று புரிந்துகொண்டு பதிலளிக்கிறோம். புருஷனுக்காக இருந்தால் 3 நாள் தீட்டு. திருமணமான ஸ்த்ரீயாக இருந்தால் அவளுக்கு ஒன்றரை நாள் தீட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top