1. துளசியைப் பறிப்பதற்கென்று இருக்கும் காலத்தில் பறித்துவைத்துக்கொண்டு, எம்பெருமான் திருவாராதனத்திற்கு உபயோகப்படுத்தப்பட்ட அதே துளசியை கொண்டே கஷாயாமாகப் போடலாம், தவறில்லை. இல்லையென்றால் ஒரு செடியை எம்பெருமான் திருவாராதனத்திற்கும் மற்றொரு செடியை மருந்திற்கும் உபயோகிக்கலாம். ஆனால் துளசியை அந்தக் காலத்தில்தான் பறிக்கவேண்டும்.
2. துக்கம் விசாரிக்க திருமண்ணை அழிக்கவேண்டுமென்றில்லை. திருமண்ணோடே போகலாம், தவறில்லை.