அஷ்டமி, நவமியில் சில காரியங்கள் பண்ணலாம், சில காரியங்கள் பண்ணுவதில்லை என்பதெல்லாம் ஜோதிஷ ஶாஸ்த்ரம். எம்பெருமானின் திருவவதாரம் என்பது வேறு. அவன் திருவவதாரம் பண்ணியதால் அனைத்து அஷ்டமியும் நவமியும் நல்லது என்றில்லை. அஷ்டமி நவமி தினத்தில் ஜோதிஷ ஶாஸ்த்ரத்தை அனுசரித்து நல்ல காரியங்களைப் பண்ணுவதில்லை.