சலங்கைப் பூஜை என்பது அந்த நாட்டியத்திற்கு அதிபதியான தேவதையைக் குறித்து செய்வது. போகாமல் இருக்கமுடியுமானால் நல்லது. போனாலும் குழந்தையைதானே கூப்பிட்டுச் செய்யப்போகிறார்கள் ஆகையால் நாம் அங்கு நின்று சேவிப்பது போன்றவையெல்லாம் செய்யாமல் இருக்கலாம். நாம் சேவிக்கவேண்டிய அவசியமில்லையே.