ப்ரபத்தி ஆன ஒருவர் தன் மகளின் சலங்கைப் பூஜைக்குச் செல்லலாமா? அங்கு அவர்கள் நடராஜருக்குதான் பூஜை செய்து சலங்கை கொடுக்கிறார்கள். இதனால் தேவதாந்த்ர ஸம்பந்தம் ஏற்படுமா?

சலங்கைப் பூஜை என்பது அந்த நாட்டியத்திற்கு அதிபதியான தேவதையைக் குறித்து செய்வது. போகாமல் இருக்கமுடியுமானால் நல்லது. போனாலும் குழந்தையைதானே கூப்பிட்டுச் செய்யப்போகிறார்கள் ஆகையால் நாம் அங்கு நின்று சேவிப்பது போன்றவையெல்லாம் செய்யாமல் இருக்கலாம். நாம் சேவிக்கவேண்டிய அவசியமில்லையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top