பெற்றோர்கள் தங்களுக்கு ஸமாஶ்ரயணம் ஆனபின், தங்கள் குழந்தைக்கு உபநயனம் செய்வது நல்லது என்று ஒரு உபந்யாஸத்தில் கேட்டேன். ஏன் என்று தயவு செய்து விளக்கவும்.

பொதுவாக உபநயனத்திற்குப் பிறகுதான் ஸமாஶ்ரயணம் பண்ணுவது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top