“சட்ட ரீதியாக மனைவியை விவாஹரத்து செய்த ஒருவரின் மனைவி பரமபதித்து விட்டால் (விவாஹரத்து செய்தவர் ஏற்கெனவே பரமபதித்து விட்டார்) பங்காளிகள் தீட்டு காக்க வேண்டுமா? [சாஸ்த்திரத்தில் விவாஹரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.]

ஆமாம் ஶாஸ்த்ரபடியாகச் செய்வதானால் தீட்டுகாக்க வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top