எந்தத் திசையில் ஆசமனம், அர்க்ய ப்ரதானம்,ஜபம் .ஸ்ந்த்யாதி ,திக் வந்தனங்கள் எம்பெருமானை மட்டும் நோக்கி அனுஷ்டிக்க வேண்டுமா”

சென்ற இதழ்களில் தெரிவித்ததுபோல் கோயிலுக்குள்ளே பண்ணுவதாக இருந்தால், பெருமாள் இருக்கும் திசை நோக்கிச் செய்தல் வழக்கம். வெளியில் அவ்வாறு கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top