ஸ்நானத்திற்கென்று ஒரு வஸ்த்ரம் வைத்துக்கொள்வார்கள். ஸ்நானஶாடி என்று பெயர். அது சின்னதாக இருக்கும், குளிப்பதற்கென்று வைத்துக்கொள்வார்கள். அதில் அசௌகர்யங்களெல்லாம் வராது. அதை உடுத்திக்கொண்டால் தாராளமாக குளிக்க முடியும்.
மூன்றாவது துண்டு என்ற ஒன்று கிடையாது. வேஷ்டி உத்திரியம்தான்.