அடியேனின் அகத்துக்காரர் , அவரின் தந்தையுடன் கோவில் உத்ஸவ கைங்கர்யத்திற்குச் சென்றிருக்கிறார். அடியேன் பந்து ஒருவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி நடக்கவிருக்கிறது. அவர்களின் ஆசி பெற அகத்துக்காரருடன்தான் செல்லவேண்டுமா? அவர் கோவில் கைங்கர்யத்திற்கு சென்றிருக்கும் பக்ஷத்தில் குழந்தைகளுடன் சென்று ஆசி பெறலாமா? எது உத்தமம்?

முடிந்தால் இருவரும் சேர்ந்துபோய் சேவிக்கலாம். முடியாவிட்டால் தாங்கள் மட்டும்போய் சேவிப்பதில் தோஷமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top