அடியேனின் அகத்துக்காரர் , அவரின் தந்தையுடன் கோவில் உத்ஸவ கைங்கர்யத்திற்குச் சென்றிருக்கிறார். அடியேன் பந்து ஒருவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி நடக்கவிருக்கிறது. அவர்களின் ஆசி பெற அகத்துக்காரருடன்தான் செல்லவேண்டுமா? அவர் கோவில் கைங்கர்யத்திற்கு சென்றிருக்கும் பக்ஷத்தில் குழந்தைகளுடன் சென்று ஆசி பெறலாமா? எது உத்தமம்?