கைவல்யத்தைப் பற்றியது. சாங்கிய மதத்தை மற்றும் பகவான் கபிலர் சித்தாந்ந்ததைப் பின்பற்றுபவர்கள் இந்த கைவல்ய மார்கத்தில் ஈடுபடுவார்கள் என பகவத் விஷய காலஷேபத்தின் மூலம் அறியப்பட்டது. யுக யகமாக அதே அனுபவத்தில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் தான் சித்தர்களா? சித்தபுருஷர்களா?

சாங்கிய மதம் தவறானது. கீதையில் சொன்ன மதப்படி கர்ம யோகம் செய்து ஞான யோக நிலையில் கைவல்ய பலனை விரும்பிச் செய்தால் பெறலாம்.
யோகம் செய்து சித்தி கை வந்தவர்கள் சித்தர்கள். சித்தி என்பது எட்டு விதம். கைவல்ய பலன் வேறு, சித்தி என்பது வேறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top