சாங்கிய மதம் தவறானது. கீதையில் சொன்ன மதப்படி கர்ம யோகம் செய்து ஞான யோக நிலையில் கைவல்ய பலனை விரும்பிச் செய்தால் பெறலாம்.
யோகம் செய்து சித்தி கை வந்தவர்கள் சித்தர்கள். சித்தி என்பது எட்டு விதம். கைவல்ய பலன் வேறு, சித்தி என்பது வேறு.
சாங்கிய மதம் தவறானது. கீதையில் சொன்ன மதப்படி கர்ம யோகம் செய்து ஞான யோக நிலையில் கைவல்ய பலனை விரும்பிச் செய்தால் பெறலாம்.
யோகம் செய்து சித்தி கை வந்தவர்கள் சித்தர்கள். சித்தி என்பது எட்டு விதம். கைவல்ய பலன் வேறு, சித்தி என்பது வேறு.