மானஸீக ஆராதனம் என்று ஒரு தனிப்பட்ட அனுஷ்டானம் உள்ளது. அது பெருமாள் திருவாரதனத்திற்கு அங்கமாகிறது அதை ஆஶௌசம் மற்றும் ரஜஸ்வலா காலத்தில் மட்டுமல்ல, ஸ்த்ரீகள் ஒரு பொழுதுமே செய்யக்கூடாது. கற்பனையான மானச ஆராதனம் என்பது தவறில்லை.
மானஸீக ஆராதனம் என்று ஒரு தனிப்பட்ட அனுஷ்டானம் உள்ளது. அது பெருமாள் திருவாரதனத்திற்கு அங்கமாகிறது அதை ஆஶௌசம் மற்றும் ரஜஸ்வலா காலத்தில் மட்டுமல்ல, ஸ்த்ரீகள் ஒரு பொழுதுமே செய்யக்கூடாது. கற்பனையான மானச ஆராதனம் என்பது தவறில்லை.