ஏகாதசி வ்ரத அனுஷ்டானம் – சுமங்கலி ஸ்த்ரீகள், பர்தாவினுடைய அனுமதியுடன் பூர்ண உபவாசம் இருக்க முடியுமானால் அவற்றைக் கடைப்பிடிக்கலாம்.
குறிப்புகள்:
பூர்ண உபவாசம் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் ஒரு குறைவுமில்லை, மறுநாள் அவர்களுக்குப் பல காரியங்களும் இருக்கும். ஆகையால் அவர்கள் பலகாரம் பண்ணலாம்.

