பெண்களுடைய ரஜஸ்வலா காலத்தில் ஆத்துப் பெருமாளுக்கு அம்சை பண்ணிய ப்ரசாதத்தை, பெரியவர்கள் எல்லோரும் உட்கொண்ட பின் அவர்களுக்குக் கொடுக்கலாம் அதில் ஒன்றும் தவறில்லை.
குறிப்புகள்:
அவர்கள் உண்ட ப்ரசாதத்தின் மீதியை மறுபடியும் உள்ளே கொண்டு வந்து பரிஷேசனம் பண்ணவோ அல்லது சாப்பிடவோ, கூடாது. அது சேஷம் எனப்படும்.
முடிந்தவர்கள் அவர்களுக்கென்று தனித் தளிகை செய்வது உசிதம்.